காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை கனத்தை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) ...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும் இளம் வயதிலிருந்தே விடுதலைப் போராட்ட அரசியலில் பயணிப்பவரும். ஊடகப் பணிப்பாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான குணா கவியழகன்’ அவர்களின் நூல்களின் அறிமுக விழா ஸ்காபுறோவில் கடந்த 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று அஜின்கோர்ட் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. ...
இலங்கையிலிருந்து ந.லோகதயாளன். இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறும் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை 26ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கையில் எதிர்வரும் ...