கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து ஜனவரி மாதத்தின் இறுதிநாளான 31ம் திகதி ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கலாச்சார மண்டபத்தில் நடத்திய ‘தமிழிசை விழாவில் தமிழிசை மற்றும் பன்னிரு திருமுறைகள் ஆகியவை மேற்படி இரு இசைசார்ந்த நிறுவனங்களின் மாணவ மாணவிகளால் இசைச் சமர்ப்பணமாக நிகழ்த்தப்பெற்றன. ...
ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் 2ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் ...
15 நிமிடங்களில் திறமைகளை வெளிக்காட்டிய இலங்கையை சேர்ந்த மகளிருக்குத் திறமைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 1ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.02.2026) கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு, முள்ளியானைச் சேர்ந்த இளம் பெண்ணான ஜெயந்தன் மேரி சுலக்சனா என்பவர் வழங்கப்பட்ட சிறப்பு ...