பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக 2 நாட்களுக்கு முன் பதவியேற்றார். இதற்கிடையே, முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பீகார் அமைச்சரவையை கலைத்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் ஆளுநர் மாளிகைக்கு வந்த முதல் அமைச்சர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுதொடர்பான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். நிதிஷ்குமார் ...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஐந்து மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களுக்கிடையே நரேந்திர மோடி அரசு, அவசர அவசரமாக வருகிற ஏப்ரல் 16 முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ...
திருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே.. உங்கள் அனைவருக்கும் வனக்கம். வருகிற 16ந்தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட உள்ளோம். அதற்கு முன் உங்களிடம் சில முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறேன். ...