மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்ருமான என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். 20-07-2024 அன்று ...
”வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் ,வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்தெறிந்து வெட்டித் துண்டாடிய காட்சிகள், பெற்றோருக்கு முன்பாக மகள்களும் கணவர்களுக்கு முன்பாக மனைவிகளும் சகோதரர்களுக்கு முன்பாக சகோதரிகளும் பிள்ளைகளுக்கு முன்பாக தாய்மார்களும் சிங்களக் காடைக்கும்பல்களினால் ...
பு.கஜிந்தன் இந்தியா – சென்னையிலிருந்து பயணிகள் சுற்றுலா சொகுசுக் கப்பல் ஒன்று 19-07-2024 அன்றையதினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. 800க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றியவாறு குறித்த கப்பலானது 19-07-2024 அன்று காலை ஆறு மணியளவில் யாழ்ப்பாணம் – காங்கேசன் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பலானது 17-07-2024 இலங்கை – ஹம்பாந்தோட்டையை ...