ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற நினைவுகளைப் பகிரும் நிகழ்வில் போராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவிப்பு ” எனது தந்தையார் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டியதோடு மட்டும் நின்று விடாமல் அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுக்கவும் செய்தார்” பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களது புதல்வர் நம்பி ...
பு.கஜிந்தன் பல்லாண்டுகளுக்கு பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும் விடுதியானது 17-07-2024 அன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட வாகனத் தரிப்பிடம், நலன்புரிச்சங்க சிற்றுண்டிச்சாலை என்பனவும் திறந்து வைக்கப்பட்டன. குறித்த வைத்தியசாலையின் ...
மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் 16-07-2024 அன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய ND-9941 இலக்க பேரூந்து மீது இவ்வாறு தாக்குதல் 2 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...