வடக்கு கல்வியில் தகுதியற்றவர்களுக்கும் குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக தேசிய மக்கள் சக்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் குற்றச்சாட்டினார். 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...
எச்.எச்.விக்கிரமசிங்க. மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன் நிர்மாணித்த மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணியின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் தேசிய மகாநாடும் இன்று அட்டன் மாநகரில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சயைத் தருகிறது. மலையைக அரசியல் வரலாற்றில் கோ.நடேசய்யர் முதல் சௌமிய மூர்த்தி தொண்டமான் வரை ...
புத்தகம் வாசிக்காமல் ஒருநாளும் பொழுதை வீணடிக்கக் கூடாது, தூங்கக் கூடாது, புத்தகம் என்பது எங்களுக்கு பக்குவத்தை தரும் கருவியாகும் என சட்டத்தரணியும், பதில் நீதவானுமான சோ.தேவராசா தெரிவித்துள்ளார். சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஆண்மீக வெளியீடான ஞானச்சுடர் 316 வெளியீட்டு நிகழ்வில் மதிப்பீட்டு உரையை நிகழ்த்தும் ...