தமிழ் தேசிய பணி சபை தலைவர், நல்லையா குமரகுருபரன் . தனி தமிழ் வேட்பாளர்,தேர்தல் பகிஷ்கரிப்பு என்பன எதிர் கால பேரம்பேசும் வல்லமையை இழக்கச்செய்யும். அதனை விடவும் தமிழ் மக்கள் பெரும் பான்மையாக வாக்களிக்கதவறினால் நம்மவர் கடந்த கால வரலாறுபோல் சிறு தொகையே வாக்களிப்பார்களாயின் எமது தமிழ்மக்களாணை கோரும் ...
வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான காப்பத உயர்தர பரீட்சை பெறுபவர்களின் அடிப்படையில் கலைப்பிரிவில், வஜீனா பாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நிலையில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியாக 32 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிராமமான சாந்தை பகுதியில் வசித்து ...
பு.கஜிந்தன் மூன்றாவது முறை பதவியேற்கும் பாரத பிரதமர் மோடி தமிழர் அரசியல் தீர்வுக்கு தலைமையேற்க வேண்டும் – ஈ.பி.டிபியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன்! பாரத தேசத்தை மூன்றாவது முறையாக பொறுப்பேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வுகாண முழுமையாக தலைமையேற்று ...