பு.கஜிந்தன் வெளியாகிய 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் மாணவியான முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் அவர்கள் வணிகப் பிரிவில் மாவட்ட ரீதியாக இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில், 2023ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (06-06-2024) தற்போது வெளியாகிய 2023 ஆண்டு க. பொ . த. உயர்தர பரீட்சையில் பல சவால்களை வென்று திறமையான சித்திகளைப் பெற்று மன்-நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் செல்வி. வின்சன் ஜோரச் ஆன் யுஷானிக்கா ...
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (06-06-2024) தமிழ் வாசகர்கள் மத்தியில் மன்னாரமுது அஹ்னாஃப் என நன்கு அறியப்பட்ட கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் பெயரை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக அந்தப் பட்டியலில் அவரது பெயரை ...