ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற 15வது உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் ஆரம்ப விழாவில் உரையாற்றியபோது கல்வி அமைச்சர் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசாங்கமானது இங்கு வாழும் தமிழ் மாணவர்களிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் கொண்டாடவும் வழங்கும் ஆதரவை மேம்படுத்துகிறது என ஒன்றாரியோ மாகாணத்தின் ...
ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற 15வது உலகத் தமிழ் ஆசிரியர் மாநாட்டில் மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதி புகழாரம் (ரொறன்ரோவிலிருந்து ‘வீணைமைந்தன்’) “புலம்பெயர் தேசங்களில் தமிழ் மொழியை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்பிப்பதன் ஊடாக தமிழுக்கு நாம் புத்துயிர் கொடுக்கின்றோம். தங்களின் சொந்த மொழியில் பேசுவதென்பது ஒவ்வொருவரின் ...
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 11,12 ம் திகதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர்களது வீடுகனுக்கு சென்று மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனா.; மாவட்ட தமிழரசுக்கட்சி ...