யாழ்ப்பாண முற்றவெளி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ...
”யாழ் இசைக் கலவரத்தினால் கலை ,கலாசாரம், பண்பாடு ,பாரம்பரியத்தின் விளை நிலமான யாழ்ப்பாணத்தின் மாண்பு மாசுபடுத்தப்பட்டுள்ளதுடன் நடிகை தமன்னாவின் ”காவாலா ” ஆட்டத்தை பார்க்க ஆசைப்பட்ட யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இன்று ”காவாலி”களாக்கப்பட்டுள்ளார்கள்” கே.பாலா தென்னிந்திய சினிமா பிரபலங்கள் அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணத்தில் இசை,கலை நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருவதால் ...
– யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உயர் திருவிழாவானது, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அவர்களது ஒருங்கிணைப்பின் கீழ், ஆயர் இல்லம் யாழ்ப்பாணம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் ...