அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க உளவுத்துறையின் ‘வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள், அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயத்துடனேயே தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இருநாடுகளும் வெளிப்படையான மோதலை விரும்பவில்லை என்றாலும், பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கான ...
ஈரானுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் அந்த நாட் டின் நீர்மூழ்கி கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். இதனிடையே வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ...
குருகிராமில் உள்ள பல பள்ளிகளுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறி, 30 வயதான ஒரு வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் என்றும் அழைக்கப்படும் சௌரப் விஸ்வாஸ் என்ற அந்த நபர், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு ...