கதிரோட்டம் 09-02-2024 இலங்கையின் நீதித்துறையில் சில தமிழ் பேசும் ‘சிங்கங்கள்’ தங்கள் பெயரைப் பதித்துச் சென்றுள்ளார்கள் என்பது பலபேருக்குத் தெரியாது. குறிப்பாக எமது விடுதலைப் போராட்ட வரலாற்றோடு அக்கறையும் விசுவாசத்தையும் மனதில் கொண்டு பயணிப்பவர்களுக்கு இந்த விடயங்;கள் நன்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். மிக அண்மையில் கடந்த ...
இராணுவ தளபதிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு 2006 ஆம் ஆண்டு தமிழ் இளைஞனொருவர் காணாமல் போனமைக்கு ஓமந்தை கட்டளைத் தளபதி பொறுப்பாளி எனவும், வன்னி பிராந்திய தளபதி உயர் அதிகாரி என்ற முறையில் பொறுப்பாளி எனவும், இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவ கட்டமைப்பின் தளபதி என்ற ...
கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி’ யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்ய வேண்டும்’ எனவும் ஆர்ப்பரிப்பு (ஸ்காபுறோவிலிருந்து சத்தியன்) இலங்கை சுதந்திரமடைந்த தினமான பெப்ரவரி 4ம் திகதி அன்று கனடாவில் கனடிய தமிழர் பேரவை அலுவலகம் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கனடிய ...