கீழடியில் நடைபெற்ற முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தடாவது:- “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய ...
காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்கள் அமைப்பின் பேச்சாளர் ராஜ்குமார் வெளியிட்ட ஊடக அறிக்கை வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் போராட்டம், 06.05. 2024 அன்றுடன், 2543 வது நாளை எட்டியது. “சுமந்திரன் ஒரு குழப்பக்காரன், தமிழ் அரசியலில் அவரது இருப்பு இல்லாதொழிக்கப்பட வேண்டும்.” என்று ...
செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் ...