கனடா தமிழ்ச் சங்கம், 28-01-2024 அன்று நடத்திய முப்பெரும் திருவிழா ஈற்றோபிக்கோ நகரில் உள்ள ஶ்ரீங்கரி சன சமூக நிலைய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தவைரும் வீடு விற்பனை முகவரும் சமூக அக்கறை கொண்டவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது சக அங்கத்தவர்கள் அனைவரோடு ...
உறை பனியிலும் “இறைபணியே மேல்” என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107 ” மனிதநேயம் படைத்த மக்கள் ...
பு.கஜிந்தன் வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் எற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் வடமாகாண பிராந்திய ஊடகவியாளர்களுக்கான தெளிவூட்டும் இரண்டுநாள் செயற்றிட்டம் 31-01`-2024 தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணன் சிவபாலசுந்தரன் கலந்து கொண்டு ஊடக சுதந்திர தொடர்பிலும், ...