அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த ...
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள வேளையில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் பீட் ஹெக்செத் வீடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் மர்ம டிரோன்கள் வட்டமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் வீடுகள் மிகுந்த பாதுகாப்பு நிறைந்த வாஷிங்டன் அமெரிக்க ராணுவ தளத்தின் வளாகத்தில் ...
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், தூதரகங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டில் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது ...