ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை வங்கி ஊர்காவற்துறை கிளையின் முகாமையாளர் திருமதி பிரமிளா ரமணகிறிஸ்ணா அவர்கள் பிரதம ...
பு.கஜிந்தன் வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ...
சிந்தனைக் களம் (இசை-நடனம்) அமைப்பு நடத்தும் கனடா நேரம் 08-03-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை இரவு 8.00 மணி தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இந்த உரை நிகழ்வில் ‘இசை மரபில் ‘பஜனை சம்பிரதாயம்’ என்னும் தலைப்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் லலிதா ஜவஹர் ...