வெளியிடுமாறு அரசார்பற்ற நிறுவனங்கள் கூட்டாக வேண்டுகோள் (கனகராசா சரவணன்) இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணைக்காக 1956 தொடக்கம் 2022 யூன் 6 ம் திகதிவரை 36 ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டும் 14 ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஒருபோதும் வெளியிடப்படவில்லை எனவே புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கு முன், முன்னைய ...
ஆயுத பலத்துடனிருந்த விடுதலைப்புலிகள் மௌனித்து விட்டார்கள்,அரசியல் பலத்துடனிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை உடைத்து விட்டோம்.சற்று உயிர்ப்புடனிருக்கும் தமிழரசுக்கட்சியையும் முடக்கி விட்டால் தமிழர் தீர்வுக்கான சர்வதேச அழுத்தங்கள் இன்றி,தமிழரை திருப்திப்படுத்த வேண்டிய அவசியமின்றி சிங்களவர்களுக்கான ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகலாம் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் ”நரிமூளை ”திட்டமே ” வீடு”உடைக்கும் ஒப்பந்தம் கே.பாலா ...
சங்கானை பிரதேச செயலகமானது மக்களுக்கான சேவை நேரத்தில் உத்தியோகத்தர்களிடையே போட்டிகளை நடாத்துவதால் சேவைகளை பெறுவதற்கு செல்லும் மக்கள் இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பிரதேச செயலகங்ககளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ளன. அந்தவகையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டிகள் சங்கானை பிரதேச ...