இலங்கை சாரணர் சங்கத்தின் 10ஆவது ஜம்போறி மாநாடு திருகோணமலையில் நாளை 21ஆம் திகதி ஆரம்பித்து 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் யாழ். மாவட்டத்திலிருந்து 11 பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். சாரணர்களை கெளரவித்து அனுப்பிவைக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இன்று (20) ...
கனடாவில் இயங்கிவரும் ‘ஆஹா’ வானொலி நிலையத்தினர் தமது 3வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெருமையுடன் நடத்தும் ‘சித்ரா வர்ணம்’ கனடாவில் இயங்கிவரும் ‘ஆஹா’ வானொலி நிலையத்தினர் தமது 3வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெருமையுடன் நடத்தும் ‘சித்ரா வர்ணம்’ மாபெரும் இசை விழாவில் (ON APRIL 27th, 2024 ...
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு 19-02-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் ...