இலங்கை அரசின் போர்க்குற்றச் செயல்களுக்கு தகுந்த தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும் என்ற ஒருமித்த குரல் அங்கு ஓங்கி ஒலித்தது (கனடாவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் ) கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்துள்ள அரச நூதன சாலை மாநாட்டு மண்டபத்தில் டிசம்பர் 1ம் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ ...
இயக்கத்தின் யாழ்ப்பாணக் கிளையை மறுசீரமைக்கும் வகையில் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளார் 2024ம் ஆண்டு பிற்பகுதியில் அமெரிக்காவில் தனது 50வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடவுள்ள உண்மையான’ உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் 2024 ஜனவரியில் இலங்கை செல்கின்றார். அவர் தனது பயணத்தின் போது ...
தெல்லிப்பளையில் கடந்த திங்கட்கிழமை நடந்த வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் மூவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குப் பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் வள்ளிபுனம், முத்து ஐயன்கட்டு, கிளிநொச்சி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் ...