கதிரோட்டம் 02-02-2024 இலங்கை என்னும் மாங்கனித் தீவை சிதைத்து அதை இனவாதத்தினதும் மதவாதத்தினதும் பிடிக்குள் கொண்டு வந்து சீரழித்துள்ள தேசத்தின் ‘சாரதிகளாக’ விளங்கும் அரசியல் தலைவர்கள் எமது மக்களை கொன்றழித்து வருகின்றார்கள். இன்னும் அந்த கொடுமை எமது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தொடர்கின்றது என்பதை நாம் தினமும் பார்த்தும் ...
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபாலசிங்கம் சதீஸ்குமார் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில ...
கனடா- ஸ்காபுறோ நகரில் இயங்கிவரும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானமும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி தொடக்கம் கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஶ்ரீ வரசித்தி ...