எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த ...
உடுப்பிட்டி சன்னிதி வீதியை பிறப்பிடமாகவும், கனடா – ஸ்காபுறோவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். குணசிங்கம் கந்தசாமி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி. எம் இதயங்களில் ஒளி வீசிய பூரண நிலவே! எம் கண்களில் நீர் வரவழைத்தே மறைந்ததேனோ எம் அருமை தந்தையே! வாழ்வே மாயமென்று எமக்கு உணர்த்திவிட்டு சென்றனையோ! ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி உயிர் அச்சுறுத்தல் மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது அரசியல் அழுத்தம் காரணமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உயரதிகாரி வியாழக்கிழமை பதவி விலகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ...