நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பங்குபற்றினர். . இந்த போராட்டம் காலை ...
நடராசா லோகதயளன் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் காரணமாக அதிகம் பாதித்த வடக்கு மாகாண விவசாயிகளின் நன்மை கருதி 2011ஆம் ஆண்டு இந்தியா வழங்கிய 500 உழவு இயந்திரங்களும் இரும்பாக காட்சி அளிக்கின்றன. போரின் பின் வடக்கு மக்களை மீட்டெடுக்க என்னும் செயற் திட்டங்களின் கீழ் வடக்கின் 5 ...
சமூக ஊடகங்கள் வாயிலாக போலியான செய்திகளைப் பரப்புதல்,அவதூறு பரப்புதல்,தனி மனிதர்களை இலக்கு வைத்துத தாக்குதல் நடத்துதல், அகௌரவத்தை ஏற்படுத்துதல்,வெறுப்பு பேச்சுக்களைப் பேசுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை அவசியமாக உள்ளது. இதன்மூலம் சமூக ஊடகங்களையும் எதிர்கால சமூகத்தினையும் பாதுகாக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகின்றது. ...