பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் 19ம் திகதி சனிக்கிழமை மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் ...
தமிழ்நாட்டின் திருச்சியில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘இனிய நந்தவனம்’ இதழானது வெள்ளி விழா கண்ட தமிழ் இதழாகும். தமிழர்கள் வாழும் நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்படும் இந்த இதழானது நாடுகள், பிரதேசங்கள், ஊர்கள், முக்கிய தினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அநேக சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. முன்னே யாழ்ப்பாணச் சிறப்பிதழை வெளியீடு செய்துள்ளது. அதன் ...
விபரீத முடிவெடுத்த மொரட்டுவை பல்கலைக்கழக கணிதபிரிவில் கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கழைக மாணவனே 19.08.2023 அன்று சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை ...