(முன்னாள் ஆசிரியர் புத்துார் சோமஸ்கந்தக் கல்லுாரி மற்றும் யாழ்ப்பாணம், இந்துக் கல்லுரி) யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வாழ்விடமாகவும், நைஜீரியா, கனடா ஸ்காரோ ஆகிய இடங்களில் வசித்துவந்தவருமான திரு. சோமசுந்தரம் விஸ்வலிங்கம் அவர்கள் 25-11-2022வெள்ளிக்கிழமை அன்று ஸ்காபரோவில் இறைபதமடைந்தார். அன்னார் இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், சிவானுஜாவின் அன்புத் தந்தையும், ...
-நக்கீரன் பத்துமலை, நவ.27: பத்துமலை தமிழ்ப் பள்ளி வகுப்பறைகள் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒலித்தன; அதேவேளை, பள்ளியைச் சுற்றிலும் திருமுருக திருத்தல வளாகத்திலும் பெரியவர்கள் உட்பட சிறுமியரும் சிறாரும் பண்பாட்டு உடையில் வலம் வந்தக் காட்சி மனதை அள்ளுவதாக இருந்தது. மலேசிய இந்து சங்கத்தின் சமய நிகழ்ச்சிகளில் திருமுறை ...
கதிரோட்டம் 25-11-2022 வெள்ளிக்கிழமை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 வரவு-செலவுத் திட்டம் உரையானது வருமானம் மற்றும் செலவினங்களைப் பற்றிய விபரங்களை விட நாட்டு மக்களை நச்சரிக்கும் வகையிலேயே அதிகமாக கருத்துக்களை கொண்டு அமைந்துள்ளது. இலங்கையில் வாழும் புத்திஜீவிகளும். மத்தியதர வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கம் அத்துடன் ...