ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பிறகு இந்தியா – சீனா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது. கடத்த ஆண்டு பிரதமர் மோடி, ஜிஜின்பிங் ...
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து 4 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு ...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த ஆண்டின் 7-வது புயலான இது பல மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழையை ஒரு சில மணிநேரத்தில் பொழிந்து விட்டு சென்றுள்ளது. இந்த புயல் போர்ச்சுகல்லையும் விட்டு ...