இஸ்ரேல்- ஈரான் மோதல் காரணமாக மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரைக்கு சற்று தொலைவில் இந்தியக் கப்பல் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கப்பலில் பயணித்த 24 இந்திய மாலுமிகளும் அவசர உதவி கோரியுள்ளனர் என்று இந்திய முன்னோக்கு மாலுமிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தங்களது எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ...
டொமினிகன் குடியரசில் உள்ள லா ரோமானா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முயன்ற தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் துணை விமானி உயிரிழந்தனர். விமானத்தில் விமானிகளை தவிர வேறு பயணிகளோ அல்லது பணியாளர்களோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து ...
ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போரில் தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ள போதிலும் இருநாடுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக குவைத், பக்ரைனில் உள்ள ...