(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-12-2025) அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சி த்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் 29ம் திகதி அன்றைய தினம் திங்கட்கிழமை (29-12-2025) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற ...
வட்டகொடை தோட்டம், யொக்ஸ்போட் பிரிவில் (WATTEGODDE, YOXFORD) அமைந்துள்ள யொக்ஸ்போட் தமிழ் வித்தியாலயம் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களையும், கற்பிக்கும் ஆசிரியர்களையும் வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளதாக மாணவர்ளும், பெற்றோரும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இந்த படசாலையில் இருந்து ...
– தவிசாளர் நிரோஷ் கண்டனம் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்கு தொல்லியல் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டு வாருங்கள். அதற்கு உங்கள் அரசாங்கத்திற்கு முழு பலமும் பாராளுமன்றத்தில் காணப்படுகின்றது. அதனை நீங்கள் செய்யாது தொல்லியல் திணைக்கள சாதாரண உத்தியோகத்தர்களை மாவட்ட அபிவிருத்திக் குழுவில் அழைத்து எச்சரிப்பது தீர்வல்ல. என ...