இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு, “அதிமுக” என்ற பெயர் எதற்கு? என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு, மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் ...
கனடிய தமிழர் பேரவை தனது ஊடக அறிக்கை வாயிலாக வேண்டுகோள்! இலங்கையின் மலையகப் பகுதிகளில் சுழற்காற்று டிட்வா காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட கடும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஏற்கனவே ஆபத்தான சரிவுப் பகுதிகளில் வசித்து வந்த ...
மொராக்கோ நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், வெள்ளம் போன்ற பருவநிலை மாற்ற தாக்கங்களாலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் தலைநகர் ரபத் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் எதிரொலியாக, நகரின் பல பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. ...