ராமதாசை அவரது மகன் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வீட்டிற்கு நேரில் சென்று தாய் – தந்தையை சந்தித்து பேசினார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே ஓராண்டுக்குமேல் மோதல் போக்கு நிலவி வந்தது. இருவரும் பாமக தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளதாக கூறிவந்தனர். ...
திருச்செந்தூர் தொகுதி மக்களின் நலனுக்காக எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை உரக்கப் பேசுவோமென அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ருச்செந்தூரில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதல் அமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ...
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற மின்சாரத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட ...