தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார் சு. வெங்கடேசன் எம்.பி. , மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான (விளம்பர எண்கள்: 331, 332, 335) ...
உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது என்று அமைச்சர் ரகுபதி கூறினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தமிழக ...
சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் செல்வார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பொங்கல் சிறப்பு பேருந்துகள் தொடர்பாக சென்னை தலைமையகத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.வழக்கமாக இயக்கப்படும் ...