தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று ஐஜி அஸ்ரா கர்க் கூறினார். திருத்தணியில் வட மாநில இளைஞர் மீது 4 சிறார்கள் கஞ்சா போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தின. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 சிறார்களில் ஒருவர் மட்டும் ...
தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரெயிலில் இளைஞர்கள் சிலர் மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய ...
தமிழ்நாடு போதைப்பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தரமான கல்வி, மேன்மையான ஒழுக்க நெறி, உயர்தர மருத்துவம், வேலைவாய்ப்பு, அமைதியான சூழ்நிலை ஆகியவற்றை உருவாக்கித் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஒரு மாநில அரசுக்கு ...