தே.மு.தி க. பொதுச்செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பூத் முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு கேப்டன் ரத யாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை ( சனிக்கிழமை)திருச்சி வருகிறார். பின்னர் அன்றைய தினம் காலை ...
இந்திய குடியரசு துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான நாடாளுமன்றக் குழு, பொது நிறுவனங்கள் குழு நிதிக்கான ...
பரமக்குடி நகராட்சி பகுதியில் நினைவு மண்டபம் கட்டும் பணி 95 சதவீதம் நிறைவு பெற்றதாக உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் ...