பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின்(பி.ஆர்.எஸ்.) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவின் மகனான கே.டி. ராமராவ் மற்றும் மகள் கவிதா இடையே மோதல் நீடித்த நிலையில், கட்சியில் இருந்து கவிதா நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். பி.ஆர்.எஸ். கட்சியை அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக தமது அண்ணன் மீது ...
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ...
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழி ஊராட்சியில் உள்ள ஆதித்தனார் காலனியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 லட்சம் மதிப்பீட்டில், ஒரு ...