ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.176 கோடி திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.134.45 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு ...
30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது கீழடி அருங்காட்சியகம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை வருங்கால சந்ததியினர், மாணவ மற்றும் மாணவியர், அறிஞர்கள், தொல்லியல் வல்லுநர்கள் மற்றும் அயல்நாட்டு வல்லுநர்கள் என அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்திட ...
குஜராத் மாநிலத்தின் கச் நகரில் உள்ள பூஜ் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு ராணுவ வீரர்களுடன் தசரா பண்டிகையை கொண்டாடினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது: பல்வேறு சக்திகள் ஒன்றிணைந்தால் ...