மதுரையில் காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தி.மு.க. இது தொடர்பாக ...
பொள்ளாச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அத்தொகுதி எம்.எல்.ஏ. ஜெயராமன் பங்கேற்று பேசியதாவது: “தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலை ஏற்றம், சட்டம், ஒழுங்கு பாதிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 அமாவாசைகளுக்கு பிறகு அதாவது 60 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் ...
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு ...