பழனி ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். பழனி தண்டாயுத பாணி சுவாமி மடத்திற்கு சொந்தமாக 1.45 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த மாதம் 6ஆம் தேதி தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. ...
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிவாரண அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறதென மு. வீரபாண்டியன் கூறினார். தமிழக சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான தமிழக வெற்றி கழக அரசின் முதல் ‘நிதிநிலை அறிக்கை’ தாக்கல் செய்யப்பட்டது. இன்று சட்டசபையில் 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் ...
வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறதென முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல அறிவிப்புகள் வரும் என்று தமிழக விவசாயிகள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எங்கள் நிதிநிலை ...