புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த ஜிப்பில் சென்று பிரசாரம் செய்தார். முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த அண்ணாலையை பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக ...
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ந்தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செய்ய மொத்தம் அவகாசம் குறைவாக இருப்பதால் முதல் நாளான நேற்று ...
அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை ஆபத்திற்கு உள்ளாக்கக்கூடிய ஆபத்தான கருத்துகளை கூறியதாக காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பதில் பதில் அளித்துள்ளார். அவர் பதில் பின்வருமாறு: மேலிருந்து குண்டுகள் மழையெனப் பொழிவதால், மேற்கு ...