முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதித்த பிடியாணை ரத்து செய்யப்பட்டது. சென்னையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதுசம்பந்தமாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன், ...
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தலைவராக ஏ.பி.தமீம் அன்சாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, ஏ.பி.தமீம் அன்சாரி தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அமைச்சர்கள் தலைமையிலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அரசு ...
சிங்கப்பூர் வெளியுறவுத்துறை செயலாளர் லூக் கோவுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சிங்கப்பூர் அதிகாரி லூக் கோ ஆகியோர் இடையே நடைபெற்ற இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில், இருநாடுகளின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக பின்வரும் முக்கிய ...