சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை ...
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பு உச்ச நீதிமன்றம் தான்.. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கே இது பற்றி தெளிவு ...
அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பு சீசனில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. ...