”இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தற்போது ”விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 3ஆம் தரப்பிடம் சரணடைய விரும்பினார்,அவரை வடக்கு முதலமைச்சராக்க மஹிந்த ராஜபக்ச விரும்பினார் ” என்ற கட்டுக்கதையை தனது அரசியல் எதிரிகளான ராஜபக்சக்களுக்கு எதிராக அவிழ்த்து விட அதுவே ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியல்வாதிகளையும் ”பிரபாகரன் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார். தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் ...
அண்மையில் தமிழ் நாட்டில், திருச்சியில், சீமான் நடத்திய கூட்டம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள சீமானின் ஆதரவாளர்களுக்குப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அதை ஒரு பிரம்மாண்டமான தமிழ்த் தேசிய வெற்றியாக அவர்கள் போற்றுகிறார்கள். அண்மை மாதங்களாக சீமானுக்கும் விஜய்க்கும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகிறார்கள். தமிழகத்தில் சீமானும் ...