* இதுவரை 583 மனித எலும்புத் தொகுதிகள் மீட்பு! -*நான்காம் கட்டம் குறித்து ஒக்டோபர் 14 இல் முடிவெடுக்கப்படும்! ந.லோகதயாளன். யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 19ம் திகதி புதன்கிழமையன்று நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நான்காம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்த ...
வடக்கு மாகாணத்தின் மீள்கட்டுமானம் மற்றும் பொருளாதார மீட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் போதியளவு நிதியை ஒதுக்கி செயற்பட்டு வருவதுடன், வடக்கு மாகாணத்தில் முதலீடு, விவசாய உற்பத்திக்கு பெறுமதி சேர்த்தல் ஆகிய துறைகளில் மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அதேவேளை, வடக்கு மாகாண மக்களின் ...
மூன்று பிரிவுகளில் 17 கலைஞர்கள் கௌரவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-08-2026) வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அழகின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா 20ம் திகதி அன்று ...