சிவனு லட்சுமணன் (சிவன் லெட்சுமணன்) மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளியாகவும், மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகியாகவும் அறியப்படுகிறார். “சலுகை வேண்டாம், நிலவுரிமையே வேண்டும்” என்ற கொள்கையுடன், மலையக மக்கள் தமது சொந்த மண்ணிலேயே வாழ வேண்டும் என வலியுறுத்தியவர். இவ்வாறான அர்ப்பணிப்புடன் தன் இள வயதிலும் ...
மன்னார் நிருபர் (14-05-2026) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான 14ம் திகதி அன்று வியாழக்கிழமை (14) மன்னார் நானாட்டான் பகுதியில் நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் நானாட்டான் பகுதியில் வியாழக்கிழமை அன்று (14) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது. இதன் ...
சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட, புனித நகரமான அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு மூத்த பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அவரை விளக்கமறியலில் வைப்பது குறித்த உத்தரவை பிறப்பிக்க தவறியுள்ளார். சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை ...