பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ( க்கு)ட்டுக் கட்சி கூக்குரலிடுகின்றது பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ(க்கு)ட்டுக் கட்சி நாட்டு மக்களையும் ஏழைகளாக்கியுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்ச குடும்பம்- கோடாபாய குடும்பம்- நாமல் ராஜபக்ச குடும்பம்- பசில் ...
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக 25ம் திகதி வியாழக்கிழமையன்று வேலையற்ற பட்டதாரிகள் மாபெரும் போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை உள்ளீர்க்கக் கோரியும், ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சை அநீதிகளுக்கு எதிராகவும் 25ம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாகப் பெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ...
மரபணு தொடர்பான விடயத்தில், இதுவரை காலமும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமோ அல்லது ஏனைய அரச நிறுவனங்களோ காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் மரபணு மாதிரிகளைச் சேகரித்து, அதனைப் பாதுகாக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்று செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்தார். ...