தியாகி பொன் சிவகுமாரனின் உயிர்த் தியாகத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வ உணர்வெழுச்சி நிகழ்வாக உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் நடைபெற்றது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் 05-06-2026 அன்று காலை 8 மணிக்கு ...
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் உப தலைவர் அமரர் நடேசனின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைக்கப்பெற்றது பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசிற்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமையே, தனிநாடு கோருவதற்கு காரணமாக அமைந்தது என, 22 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் நினைவேந்தலில் ...
மன்னார் நிருபர் (02-06-2026) தேசிய வறுமை ஒழிப்பு வேலைத் திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் “ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் 2ம் திகதி செவ்வாய் அன்று (02-05-2026) ஆரம்பிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக ...