பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு! ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்ட்பட்ட நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் 01-06-2024 மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நேற்று மாலை அருகிலுள்ள ...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (02-06-2024) தமிழ் பொது வேட்பாளர் நடைமுறைச் சாத்தியமில்லாத ஒன்றென தெரிந்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் முனகிக் கொண்டே ஓடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் அத்தனை பேரும் தான் பிரபாகரன் உருவாக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்தவர்கள். ...
பு.கஜிந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண பொதுசன நூலகம் ஏரிக்கப்பட்டு 43 வது ஆண்டினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வானது 01-06-2024 மாலை (01.06) அன்று யாழ் பொதுசன நூலக முன்றலில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ...