– நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்! நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடல் ...
ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 15 ஆண்டுகளில், அதிகம் பேசு பொருளாக மாறியிருப்பது இந்த முறைதான். அதேபோல அது அதிகம் தரப்புக்களால் முன்னெடுக்கப்படுகிறது என்பதும் இந்த முறைதான். அது மட்டுமல்ல, அது அதிகம் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதும் இந்த ...
இன்றைய மாறிவரும் உலகில் அதிகமான குற்றச் செயயல்கள் இடம்பெற்று குற்றவாளிகளும் அதிகரித்து வருகின்றனர்.இத்தகைய குற்றவாளிகளைப் புணர்வாழ்வளித்து அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கின்ற மிக முக்கியமான பணியினை யாழ்ப்பாணச் சிறைச்சாலை வழங்குகின்றது. இங்கே சுமார் எழுநூறிற்கும் அதிகமான கைதிகள் புணர்வாழ்வளிக்கப்படுகின்றனர். பல்வேறு குற்றங்கள் புரிந்த கைதிகள் இருந்த போதும் அதிகளவான கைதிகள் ...