நடராசா லோகதயாளன் நெடுந்தீவுப் பிரதேசத்தில் இடிந்து வீழ்ந்த நீர்த் தாங்கியை அமைத்தது யார் எனத் தெரியாத நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரியினால் மாவட்டச் செயலகத்தில் நகைப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் ...
நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுன்னக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் தலைமையில் ...
நடராசா லோகதயாளன் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை செம்மணியில் நிறுவ முயல்கின்றது. ஆனால் இதனை தீவகத்தில் நிறுவி அப்பகுதியினையும் அபிவிருத்தி கண்ட பகுதியாக மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் ...