அபிவிருத்தி என்ற போர்வையில் எமது நிலத்தை நாம் இழக்கமாட்டோம் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய என கடற்கரையோரமாக உள்ள அரச நிலங்களை தமக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை யாழ்ப்பாண மாவட்ட செயலக அபிவிருத்தி குழுவில் அனுமதி கேட்டுள்ளது. ...
(கனகராசா சரவணன்) இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாயப்புக்கள் இருக்கின்றது இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மட்டுமே தெரியும் எனவே அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுகட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியைபலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு ...
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின்; தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக கல்லடிப்பாலத்தடி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 25.05 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமைஅன்று இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பீராய பூர்வமாக திந்து வைத்தார். மாவட்ட ...