மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று கடந்த 29ம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனுஸ்கோடி மணல் திட்டிற்கு சென்று இறங்கியவர்களை மீட்ட இந்திய கடற்படையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் பொருளாதார நெருக்கடி மற்றும் போதை பொருட்களின் பயன்பாடு ...
பு.கஜிந்தன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி ...
முதற்தடவையாக ரணிலை விமர்சனம் செய்த சுமந்திரன் எம்.பி யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமையன்று எம்.ஏ.சுமந்திரன் எம்பி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அங்கு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமானது என்று விமர்சனம் செய்துள்ளார். அண்மையில் ...