(கனகராசா சரவணன்) அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியிலுள்ள நிந்தவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபாளையம் பகுதியில் பஸ்வண்டியுடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மேதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளதாக நிந்தவூர் பொலிசார் தெரிவித்தனர். நிந்தவூர் 5 ம் பிரிவைச் ...
பு.கஜிந்தன் கொழும்பு பௌத்த வாலிபர் சங்கத்தினர் (Colombo Young Men’s Buddhist Association ) 05-04-2024 வெள்ளிக்கிழமையன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் இன, ...
”தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன்,இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் 3 விதமான அறிவிப்புக்களும் தமிழ் தேசிய கட்சிகளின் ”நவக்கிரக”அரசியலுக்கு போதுமான உதாரணங்கள்” கே.பாலா இலங்கையில் முதலில் நடக்கப்போவது ...