– அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! நான் என்றும் சுயநலத்துக்காகவோ அல்லது அரசியல் நோக்கத்துக்காக எவரையும் வற்புறுத்துவதோ திணிப்பதோ கிடையாது. அதுமட்டுமல்லாது அவ்வாறான நிலையிலிருந்து மக்கள் பணிகளை செய்வதை விரும்புவதும் கிடையாது மாறாக அனைத்தும் மக்களுக்கும் வழங்கப்படும் பயன்கள் உச்சபட்சமாக கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாடிலிருந்துதான் செயற்படுகின்றேன் என ...
பு.கஜிந்தன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காரைநகர் கடற்படை புலனாய்வாளர்கள் இருவர் கைது! நேற்றையதினம் (23) காரைநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இரண்டு கடற்படை புலனாய்வாளர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், காரைநகர் கடற்படை முகாமில் கடமையாற்றி வரும் குறித்த இரண்டு ...
(கனகராசா சரவணன்) கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2023 விழா மற்றும் கண்காட்சி 21-03-2024 வியாழக்கிழமை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது கலை கலாசார பீட மொழித்துறைத் தலைவர் கலாநிதி.ஸ்ரீகருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்.வ.கனகசிங்கம் கௌரவ அதிதியாக கலை ...