(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை ஊழியர்கள் மீட்டு புதைத்துள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது.இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு ...
-போலி செய்திகளை நம்ப வேண்டாம் என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (03-12-2025) சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள நிலையால், மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மாசுபட்டுள்ளது என்ற பொய்யான செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக மன்னார் தேசிய நீர் ...
-நோய் வாய்ப்பட்ட, மற்றும் இறந்த கால்நடைகள் இறைச்சியாக்கப்படுகின்றமை கண்டுபிடிப்பு. (மன்னார் நிருபர்) (3-12-2025) மன்னார் மாவட்டத்தில் 3ம் திகதி அன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நாட்டில் ...